கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்.

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.. மத்தேயு 7:7

கேட்கும்போது தான் ஆம் இல்லை என்ற பதில் வரும்..கேட்கிறதற்கு செயல் வடிவில் பதில்7 கிடைக்கும்...நீங்கள் உங்களுக்கு தேவையானதை ஆண்டவரிடம் கேளுங்கள்..நீங்கள்  கேட்கிற காரியத்தை ஆண்டவர் உங்களுக்கு செய்வார்..சரியானதாக கேளுங்கள்.. உங்களுக்கு வேண்டியவற்றை எழுதி வைத்து ஆண்டவரிடம் கேட்டுக்கொண்டே இருங்கள்.. நிச்சயமாக உங்களுக்கு செய்வார்.. மனிதனிடம் கேட்கிற தை விட்டு விட்டு ஆண்டவரிடம் கேட்க பழகுங்கள்.. நீங்கள் செய்கிற எல்லா காரியத்திலும் அவரை முன் வைத்து செய்யுங்கள்..

தேடுவது என்பது காணமல் போன பொருளை கரிசனையில்லாமல் தேடுவது கிடையாது..அக்கறையோடு உண்மையான மனதோடு ஒரே சிந்தையோடுதேடுவோம்.. அதுபோல நீங்க சிந்தனை சிதறாமல் ஆண்டவரை தேடுங்கள்..நிச்சயம் ஆண்டவரை  கண்டடைவீர்கள்..

தட்டப்படும் போதுதான்  கதவு திறக்கப்படும்..ஆண்டவரிடம் தட்டிக்கொண்டே இருங்கள்.. உங்களுக்கு முன் அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் திறக்கப்படும்...நன்மையானதை காண்பீர்கள்... ஆண்டவரை மாத்திரமே நம்புங்கள்..!!!

Author: Pr.J.Sampaul MA., MSW,. M.Div., M.Th



Topics: உன்னதப்பாட்டு T. Job Anbalagan

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download